Blog Archives

”பேய்” நல்லது தெரியுமா?

                           தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பதைப்போல இங்கு எவரை வேண்டுமானாலும் பேய்ப் பிடிக்கலாம் என்ற ரீதியில் தமிழ் படப் பேய்கள் கலந்துகட்டி நிற்கிறதுகள் ! கோலிவுட்டின் கதைப்பஞ்சத்துக்குச் சாத்தான் கொடுத்த வரம் போலப் பேய் என்ற

Posted in Uncategorized

அன்னை தெரேசா புனிதர் ஆனார் !

கடைசிவரைக் குழந்தையுள்ளத்தோடு வாழ்ந்த அன்னை தெரேசா இன்று என்  முகநூலில் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 – செப்டம்பர் 5, 1997) படத்தைத் தாங்க பெருமைப்படுகிறது .                அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்க, போப்

Posted in Uncategorized

”சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?”

நர்தகிக்குத் தனது தாய் மூலம் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள். தான் வாழ்நாளே இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்து இருந்தது போல உற்சாகமானாள். தான் கற்றக் கலையின் தந்தை பரதமுனிக்கும் அதைக் கற்றுக்கொடுத்த குருவுக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள் . அந்த  சமஸ்தான அரண்மனையில் அவள் நாட்டியம் நிகழ்ச்சி இது முதன்

Posted in Uncategorized

பாவம் பசங்க !

  சில வாரங்களாக நான்காம் வகுப்புப் படிக்கும் எனது பையன் பள்ளியிலிருந்து மாலையில் நான் அழைத்து வரும்போது மிகவும் சோர்வாகவோ அல்லது ஒரு வெறுமையுடன் இருப்பதைக் கவனித்தேன். .பள்ளியிலிருந்து வந்த சில மணி நேரங்கள் யார் கூடயேயும் கொடுக்காமல் யார் பேச்சும் கேட்காமல் எதையாவது செய்து கொண்டு இருப்பான்.அப்புறம் சில மணி நேரங்களில் சரியாகி விடுவான்

Posted in Uncategorized

ஆன்ம சாந்தி தவம்.

என் அம்மா இறந்த பிறகு திருப்பூர் ஒன்பதாவது நாள் நான் திரும்பியவுடன் திண்டுக்கல்லில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத பலரும் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தனர் .அப்படி வந்தவர்களில் நான் இணைந்து இருக்கும் மன வளக்கலை அமைப்பிலிருந்து பலர் வந்தனர் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் திட்டமிட்டு அங்கிருந்துக் கிளம்புபோது எதேச்சையாக அங்கு வந்தவரில்

Posted in Uncategorized

அம்மாவின் இறுதிப் பயணம் .

முன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள்  அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .

Posted in Uncategorized

வாழ்க்கை காத்து இருக்கிறது .

இனிய வேதாத்ரிய பயணிகளே  வாழ்கவளமுடன்                              சில வாரங்களுக்கு முன் ”யோகமும் மனித மாண்பும் “ ஆழியார் தேர்வு முடிவுகள் வந்தன அதனை தொடர்ந்து பல்கலைக கழக முடிவுகளும் நேற்று ( 10-09-2014 ) வந்தன .தேர்வுகளை

Posted in Uncategorized

கேள்விதான் குரு

                                                                     வாழ்வில் குரு என்பவர் பற்றி ஒவ்வொருவருக்குள்ளும் பல

Tagged with: , , ,
Posted in Uncategorized

வேதாத்திரி மகரிஷி – அபூர்வ வீடியோ

பார்க்கும்போதெல்லம் ,பேசும்போதெல்லாம் என்னை கண்ணீரில் ஆழ்த்தும் அந்த மஹானின் காணொளி காட்சி .

Posted in Uncategorized